குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: சீர்குலைவுச் செயலில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வர் ‘கரம்பிட்’ கத்தியைக் கொண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு பிரின்செப் ஸ்திரீட்டில் இரண்டு ஆடவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.
தெம்பனிசில் இருவரைப் பலிவாங்கிய வாகன விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சூ போலின் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி (புதன்கிழமை) சுமத்தப்பட்டன.